Page 24 of 26
மனசை அவன் கலைக்கனும் தப்பில்லையா” என கேட்க அதற்கு ஆறுமுகமோ
”இல்லை கதிரவன் மேல தப்பில்லை, அவன் முதல்ல இருந்தே தெளிவாதான் இருக்கான் இந்த காயத்ரிதான் யார் யார் பேச்சையோ கேட்டு இப்படி தப்பா நடந்துக்கறா”
”என்ன சொல்ல வர்ற” என செங்கோடன் கத்த அவரோ
”அவளுக்கு முறை செஞ்சது கதிரவன் அவனைத்தான் கல்யாணம் ப ... சயதார்த்த மண்டபத்தில் சலசலப்பு அதிகமாகி கொண்டிருந்தது
This story is now available on Chillzee KiMo.
...