Page 3 of 9
“குட் நைட் ம்மா...” என்றபடி சாரதாவிடம் வந்தான் அஜய்.
சாரதா தூங்குவதற்காக பாய் விரித்து பெட்ஷீட் போட்டு தலையணையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
“தூங்கப் போறீயா அஜய்? சீக்கிரமா தூங்குற?”
“லேப்டாப்ல பார்க்க ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லை... அதான் தூங்கலாம்னு நினைச்சேன்... எங்கேம்மா உங்க நிழலை காணோம்?
...
This story is now available on Chillzee KiMo.
...
அஜய், அவள் அவனை அப்படிப் பார்க்கவும் ‘ஃபிளாட்’ ஆகிப் போனான்...
அம்மா பக்கத்தில் இருப்பதைக் கூட மறந்து, அவளை அப்படியே பார்வையால் விழுங்கி விட விரும்புபவனைப் போலப் பார்த்தான்...