Page 8 of 9
ஆல்ரெடி ஓவர் செல்லம் கொஞ்சுற நிருவை இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா இப்படி செல்லம் கொடுத்து கெடுக்குறாங்க...” என்றான் கிண்டலாக!
“நிரஞ்சனா ரொம்ப கொடுத்து வச்சவங்க. சாரதாம்மா போல ஒரு மாமியார் கிடைச்சது அவங்க அதிர்ஷ்டம்!”
யோசிக்க ஒரு வினாடி கூட எடுத்துக் கொள்ளாமல் சட்டென ரோஹினி சொன்னது சாரதாவை நெகிழ்த்தியது.
எல்லா விதத்திலும் அவருக்கு ரோஹினியைப் பிடித்திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரோஹினியை அள்ளிப் பருகுவதுப் போல பார்த்தப் படியே தான் அவனின் உதடுகள் அவளின் பெயரை உச்சரித்தது...
அவனின் பார்வையைத் தாங்க முடியாமல்... வெட்கம் மேலோங்க கண்களை தழைத்துக் கொண்டாள் ரோஹினி...