(Reading time: 14 - 28 minutes)

சந்தோஷப்பட முடியாமல்... எத்தனை குழப்பங்கள்...!!!!

சரி, நிரஞ்சனாவுடன் எப்போதும் போல சிறிது நேரம் பேசினால் மனதிற்கு இதமாக இருக்கும் என்று அவளுடைய வருகைக்காக காத்திருந்தார்.... ஆனால், அன்றுப் பார்த்து நிரஞ்சனா வரவில்லை!

விஜய் வந்த உடனேயே, முதல் கேள்வியாக

“ஏன் விஜய் இன்னைக்கு நிரஞ்சனா வரலை?” என்றுக் கேட்டார்.

“அவ அவ ஃபிரென்ட் கூட ஷாப்பிங் போறேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

துக் கொண்டிருந்த விஜய், ரோஹினியிடம்,

“பார்த்தீயா ரோ! கலிக்காலம்! அண்ணனுக்கே இன்னும் கல்யாணம் ஆகலை, உனக்கு என்னடா லவ் வேண்டி இருக்குன்னு திட்டாம, கல்யாணத்துக்கு ஓகே சொன்னது மட்டுமில்லாம,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.