Page 2 of 10
வந்தேன். குடிக்க ஏதாவது கொண்டு வரவா?"
"ஒன்னும் வேண்டாம்மா. இதோ நாங்க கிளம்பி வர்றோம். வாங்க போகலாம்."
இருவருமே கிளம்பினார்கள்.
இளங்கனியனின் கையைப் பற்றிக் கொண்டு குதித்து குதித்து கண்ணம்மா நடந்தாள். அவள் கையில் உள்ள புத்தகத்தைத் தான் வாங்கிக் கொண்டான் இளங்கனியன். திலகவதிக்கு இன்ன ... span>அதன் பிறகு கண்மணியும் திருமணமாகிச் சென்ற பிறகு இளங்கனியன் தனிமைப்பட்டுப் போனான்
This story is now available on Chillzee KiMo.
...