(Reading time: 18 - 35 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இப்போது இளங்கனியன் என்ன தவறு செய்தான் என்று அவன் இத்தனை கோபப்பட்டான்.

"என்னமோ சொன்னியேப்பா? என்ன நடந்தது? எதற்கு உனக்கு அத்தனை கோபம்?"

"என்ன ஒன்னும் புரியலையா? அங்கே தோட்டத்தில் நடந்த கூத்தைப் பார்த்தேல்ல."

கோபமுடன் மகன் கூறுவதைப் புரியாமல் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசுகிறான்.

அவன் கண்ணம்மாவை நடத்தும் விதம் பார்த்தே அதன் பிறகு அவன் பார்வையில் படாமல் அவள் கண்ணம்மாவைப் பார்த்துக் கொண்டாள். அதற்காக அவள் ஒன்றும் மெனக்கெடவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.