(Reading time: 18 - 35 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தந்தையிடம் சொல்லி இந்த முடிவிற்கு வந்திருக்கிறான். அவரும் அவனுத நிலையில் தான் இருந்திருக்கிறார். தன்னுடைய மனதில் இருந்ததை மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாமல் பேத்தியைப் பற்றி கவலையில் இருந்தவரிடம் அதையே இளங்கனியன் வந்து சொன்னதும் அப்படியே கண்ணீருடன் அவனைக் கட்டிக் கொண்டார்.

இளைய மகன் இப்படி இருக்கையில் மூத்தவன் ஏன் அப்படியிருக்கிறான்

...
This story is now available on Chillzee KiMo.
...

படுத்திருந்தவனுக்கு கவனம் இங்கில்லை. கண்கள் இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தன. கண்களை மூடினால் கண்ணம்மாதான் கண்ணீருடன் வந்து நின்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.