(Reading time: 18 - 35 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

வைத்திருக்கிறானோ அதைக் கேட்டு அடம்பிடித்து வாங்கிக் கொள்வது இளவரசனுக்கு வாடிக்கை.

இளங்கனியன் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் அழுது அரற்றுவான். இல்லை என்றால் கையில் கிடைத்த எதையாவது தரையில் போட்டு  உடைப்பான். இல்லை என்றால் தன்னையே காயப்படுத்திக் கொள்வான்.

கண்ணம்மா  அவனைக் கண்டாலே ஓடி ஒளிவாள்.  அவள் இளங்கனியனோடு ஒட்

...
This story is now available on Chillzee KiMo.
...

னுக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருந்தது. தம்பியிடம் தன்னுடைய வேலை எல்லாம் செல்லுபடியாகாது என்று  புரிந்து கொண்டான். அவன் தாய் சொல்லிதான் பொறுத்துப் போகிறான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.