Page 3 of 10
வைத்திருக்கிறானோ அதைக் கேட்டு அடம்பிடித்து வாங்கிக் கொள்வது இளவரசனுக்கு வாடிக்கை.
இளங்கனியன் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் அழுது அரற்றுவான். இல்லை என்றால் கையில் கிடைத்த எதையாவது தரையில் போட்டு உடைப்பான். இல்லை என்றால் தன்னையே காயப்படுத்திக் கொள்வான்.
கண்ணம்மா அவனைக் கண்டாலே ஓடி ஒளிவாள். அவள் இளங்கனியனோடு ஒட் ... னுக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருந்தது
This story is now available on Chillzee KiMo.
...