(Reading time: 23 - 45 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

"ஹோய்... நீ முழிக்கிறதை  பார்த்தால் உன் புருசன் உன் கிட்ட எதுவும் சொல்லலை போல இருக்கு? கல்யாணம் ஆகி இத்தனை நாளா என்னதான் டி பேசுனீங்க? " என்றாள் பாரதி  குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு மலர் வெட்கத்தில் கன்னம் சிவக்க, அதை கண்டு கொண்ட பாரதி

"ஓ.. ஓ.. பொண்ணு வெட்க படறதை பார்த்தால் நைட் எல்லாம் நோ டாக்கிங்.. ஒன்லி ஆக்சன்

...
This story is now available on Chillzee KiMo.
...

. அவர் எப்ப எப்படி உன்கிட்ட கவுந்தார் ங்கிறதையெல்லாம் நீ அவர்கிட்டயே விலாவாரியா கேட்டுக்க.. இப்ப உன் மேட்டர்க்கு வா..

சோ..  நான் சொன்னதில் இருந்தே தெரியலை.. நீ டைவர்ஸ்க்காக சொன்ன இரண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.