Page 5 of 13
சொல்றார்..
ஆனால் என்ன தப்பு னு கேட்டால் அதை நீயே கண்டுபுடி.. உனக்கு நீ என்ன தப்பு செய்தேன் னு தானா தெரியணும்.. அப்படீனு சொல்லிட்டார்..
எனக்கு தெரிந்து நான் எந்த தப்பும் பண்ணலை பாரதி.. “ என்று மலர் கண்ணை கசக்க, பாரதி மீண்டும் அவளை பார்த்து முறைக்க உடனேயே தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்தாள் மலர்...
“ஹ்ம்ம்ம் தப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
இது கதை இல்லாம என்னானு சொல்றது.. வசி அண்ணா உன்னை புடிக்காம கல்யாணம் பண்ணிகிட்டாரா? கிரேட் ஜோக் அகைன்.. “ என்று சிரித்தாள்..
மலர் அவளை பார்த்து முறைத்தவாறு