(Reading time: 23 - 45 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

அவளின் அக்கறையில் மீண்டும் மலருக்கு கண்ணை கரித்து கொண்டு வர அதை கண்ட பாரதி

“ஹோய்.. சும்மா சும்மா உன் டேம் ஐ ஓபன் பண்ணாத.. அழுவறது பொம்பளைங்களுக்கு அழகல்ல.. அதுவும் நீ எவ்வளவு தைர்யமானவ.. இப்படி  அழுவலாமா ?..” என்றாள் முறைத்தவாறு..

“ஆங்.. அழுவறது ஆம்பளைங்களுக்கு அழகல்ல னு தான சொல்வாங்க.. “ என்ற ரீதியில் மலர் லுக் விட

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>

அவளை  முறைத்த மலர்

“ம்ம்ம் என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கு.. இதுதான் நானே நேற்றில் இருந்து என் மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டிருக்கேன்.. நான் தப்பு செய்திட்டேன் னு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.