Page 2 of 13
இருக்கிறவ..
அப்படி இருக்க, இவர்களுக்குள் பிரச்சனை என்றால் அது வெளியில் இருக்கும் மூன்றாவது நபராகத்தான் இருக்கும்.. இவங்களுக்கு நடுவுல வரும் அந்த வில்லி யாரா இருக்கும்? “ என்று யோசித்தாள் பாரதி..
அதே நேரம் மலர் டேபிலில் வைத்திருந்த அவள் அலைபேசி அழைக்க, அதன் திரைக்கு எதேச்சையாக பாரதியின் பார்வை சென்றது.
அதில் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் கை வைத்து யோசித்தாள் பாரதி
“அதெல்லாம் இல்ல பாரதி.. மித்ரா நல்லவதான்.. பாவம் அவரை ரொம்பவும் விரும்பறா... அவரும்... “ என்று ஏதோ சொல்ல வந்தவள் தொண்டை அடைக்க வேதனையுடன் பாதியில்