(Reading time: 23 - 45 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

நிறுத்தி கொண்டாள் மலர்..

மித்ரா வசியை விரும்புவது பாரதியும் அறிந்ததுதான்.. ஆனால் வசி அதற்கு மறுத்து விட்டதும் தெரியும்...ஆனால் இப்ப எதுக்கு திடீர்னு மலர் கூட கூடி குலாவுகிறாள் என்றுதான் குழப்பமாக இருந்தது பாரதிக்கு.

அதோடு மலரின் முகத்தில் இருந்தே அவள் மகிழ்ச்சியாக இல்லை என புரிய, அவளும் மலர் தானாகவே தன் பிரச்சனையை  பற்றி சொல்வாள் என்ற விதத்தில் ஏதேதோ

...
This story is now available on Chillzee KiMo.
...

வும் கொஞ்சம் ரிலாக்சாக இருந்தது மலருக்கு..

அவள் கையை ஆதரவுடன் தட்டி கொடுத்த பாரதி

“என்னாச்சு டா  மலர்? “ என்றாள் அவள் தலையை ஒரு கையால் வருடியவாறு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.