தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 25 - பத்மினி
தன் கணவன் வெறுக்கும் அளவுக்கு நான் என்ன தப்பு செய்திருப்பேன்? என்று கன்னத்தில் கை வைத்தவாறு யோசித்து கொண்டிருந்தாள் மலர்..
நேற்று இரவிலிருந்து இதே யோசனைதான். ஆனால் எதுவும் சரியாக புலப்படவும் இல்லை.. யாரிடம் இதை பற்றி கேட்பது என்றும் தெரியவில்லை..
அதே சிந்தனையுடன் தன் அலுவலகம் சென்றவள் அங்கிருந்த வேலையை முடித்து விட்டு மனம் கஷ்டமாக இருக்க வீட்டிற்கு போக பிடிக்காமல் RJS மருத்துவமனைக்கு வந்திருந்தாள்..
இங்கு வந்து பாரதிக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று வந்தவள் மனம் மீண்டும் அதே சிந்தனையில் இருக்க, சுசிலாவை பார்த்து விட்டு பாரதி அறைக்கு சென்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டாள் பாரதி.
“ஹ்ம்ம் அப்படி என்றால் பிரச்சனை நம்ம ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் தானா ??. டாக்டர் அண்ணா இவ மேல உயிரா இருக்கறவர் ஆச்சே.. இவளும் தான் அவர் மேல பிரியமா