(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

அவன் எப்படியோ போகட்டும் என்று திலகவதி விட்டுவிட்டார்.

இளங்கனியன்தான் கண்ணம்மாவை மருத்துவமனைக்கெல்லாம் அழைத்துச் செல்வது எல்லாம். அவள் சோம்பிக் கிடந்தாலும் காலையும், மாலையும் தோட்டத்தைச் சுற்றி நடக்கச் செய்தான்.

அவன் இருக்கும் போதுதான் அவள் அடம் பிடிக்காமல் சாப்பாடும், மருந்து மாத்திரைகளும் உண்டாள்.

மருத்துவர் க

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டிற்குச் செல்கிறான் என்று நினைத்துக் கொண்டான்.

வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு அங்கேயே தங்கிவிட வேண்டும். இங்கே எக்காலத்திலும் வரக்கூடாது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.