Page 6 of 8
"இல்லை. ஆனால் அப்படித்தான் நடந்திருக்கனும்." மீண்டும் இளங்கனியன் மீதே குற்றம் சுமத்த நினைத்தாள்.
வக்கீல் காவல் துறை அதிகாரியிடம் வந்தார்.
"சார். மிஸ்டர் இளவரசனுக்கு மட்டும் அடிபடலை. அவரோட மனைவியும் இங்கே ஆபத்தான நிலைமையில் சேர்க்கப்பட்டிருக்காங்க. நிச்சயமாக அவங்க கண் விழித்த ... டில் தனியே விட்டுவிட்டு அவனால் வர முடியவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
இங்கே பிரபுவும் அவன் தாய் வளர்மதியும் கண்ணம்மாவைப் பார்த்துக் கொண்டதால் அவன் இடையிடையில் வந்து பார்த்துவிட்டுச் சென்றான்.