(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

வரும் இருவரையும் பார்த்துப் பதறிப்போனார்.

அவளை கீழே இருந்த சோபாவில் படுக்க வைத்துவிட்டு கார் சாவியை எடுத்து வர ஓடினான். அங்கே இளவரசன் கீழே விழுந்த இடத்திலேயே கிடந்தான். அவனிடம் எந்த அசைவும் இல்லை. இருவரையும் ஒரே நேரத்தில் காரில் அழைத்துச் செல்ல முடியாது என்று ஆம்புலன்சிற்குச் சொன்னான். மருத்துவமனைக்குச் சென்றனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

சாட்டுனீங்க?" என்று துர்காவை நேரிடையாகப் பார்த்துக் கேட்டார்.

அவள் பதில் சொல்லத் தடுமாறினாள்.

"நடந்ததை நீங்கள் நேரில் பார்த்தீங்களா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.