Page 22 of 23
”அட போடா நல்ல மூடுல இருந்தேன் இப்ப போய் அவளைப் பத்தி பேசற இந்த கவிதாவை நினைச்சாலே எரிச்சாலா வருது, நான் வீட்டுக்குள்ள வரும் போது எங்கம்மாவை வேலைக்காரி மாதிரி வேலை வாங்கறா, எனக்கு பிடிக்கல, கல்யாணத்துக்கு அப்புறம் எங்கம்மாவை என்ன பண்ணுவாளோ தெரியலயே”
”நீங்க அவளை பத்திரமா பார்த்துகிட்டா அவளும் ஒழுங்கா இருப்பாளோ என்னவோ”
”தெரியலடா ... றாங்களோ அதான் எனக்குப் புரியல வீரா
This story is now available on Chillzee KiMo.
...
”விடுண்ணா கல்யாணம் ஆனதும்தான் கவிதாவோட உண்மையான குணம் அம்மாவுக்கு தெரியப்போகுது, தப்பு பண்ணிட்டேனேன்னு கதற போறாங்க பாருங்க அண்ணா”