(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

பண்ணியும் அவன் அடங்கலை புரியுதுங்களா ...அவனை எல்லாம் போய்  என் வீட்டுக்காரம்மா பார்க்கணும்னு அவசியம் இல்லை" என்று சொல்லிவிட்டு அவன் கிளம்ப

ஓடி சென்று அவன் கையை பிடித்தவள் "ப்ளீஸ் எனக்கு அமரை பார்க்கணும் ... கூட்டிட்டு போங்க" என்று அவள் நிற்க

"சரி ... ஈவினிங் கூட்டிட்டு போறேன்" என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏற.

"ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க ....வேகமா வண்

...
This story is now available on Chillzee KiMo.
...

கூட ...நீங்க இருப்பீங்களா பாலா?" என்றாள் பல்லை கடித்தபடி

அவள் சென்றபோது அமர் கண்களை மூடி இருந்தான். அவன் தாய் மட்டுமே அவன் அருகில் இருந்தார். இவர்களிடம் ஏதோ ஆக்சிடென்ட் என்பது போல் அவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.