(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

வேறயா?" என்று அவன் கேட்க

அவன் இடையில் கிள்ளி வைத்தாள் அவன் மனையாள் ...!

"மேனேஜரம்மா ....இப்படியெல்லாம் செய்தீங்க ...அப்புறம் ஆக்சிடென்ட் தான் ஆகும் பார்த்துக்கோங்க" என்று அவன் சொல்ல

"ஐயோ...வேண்டாம் வேண்டாம் ...நீங்க பார்த்து ஓட்டுங்க” என்று கையை எடுத்து தோளில் போட்டுகொண்டு ....இப்ப ஓகே வா? என்று கேட்க ....

"ஓகே தான் ..... என்னை தொடாம வந்தீங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்.. அவன் தோள் மீது கூட கையை போடவில்லை ..!!

வீட்டிற்கு வந்த பின் அவனும் வேறு எங்கும் போகவில்லை ...நைட்டியை மாற்றி கொண்டு மல்லிகாவிடம் சென்றவள் இரவு உணவு தயாரிக்க தொடங்கினாள். இவளின் முக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.