(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

"என்ன பாலா என்னை அவாய்ட் பண்ண பார்க்கிறியா ..?" நறுக்கென்று அவள் கேட்ட கேள்வியில் திகைத்தவன் ...

"என்ன மேனேஜரம்மா ....என்ன சொல்றீங்க ....?" என்று சிரித்தபடி அவன் வெளியே செல்ல முற்பட

"அந்தளவு கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாள் இல்ல நான்" என்று அவள் கூற

"ஏங்க...உங்க புத்திசாலித்தனம் பத்தி நான் சொல்லனுமா என்ன ...? ஜோக் அடிக்காதீங்க வழியை விடுங்க"  என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

கலமும் அவளை விட்டு சென்றது .....

"என்ன சொல்ல வருகிறான் இவன் ... அமரின் செயலுக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்....? பயந்தால் காதல் வருமா என்ன ..?" யோசனையிலேயே கழிந்தது அன்றைய பொழுது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.