Page 6 of 10
அதனால்தான் அவள் அத்தனை நெகிழ்ந்து போயிருந்தாள்.
அவள் கூடப்பிறந்தவர்களே அவர்களைக் கண்டு கொள்ளவில்லை எனும் போது அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று என்ன இருக்கிறது?
ஆனால் நான் அதற்கு நன்றியுடன் நடந்து கொண்டேனா? அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து எனக்குப் பொறாமை வந்துவிட்டதா? எனக்கு இப்படி ஒருவன் அமையவில்லையே என்ற ஏக்கம்தான் இப்படி அழுகையாக வெளிப் ... டாள். இனி தனக்கென்று எந்த வாழ்க்கையும் வேண்டாம். அம்மா இருக்கும் வரை அவளை நிம்மதியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் போதும். அப்படியே
This story is now available on Chillzee KiMo.
...