(Reading time: 61 - 121 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அன்பாக அழைத்தார்

வாங்கண்ணா வாங்கஎன அவர் அண்ணா என அழைக்கவும் மகேஸ்வரனுக்கு ஒரு திருப்தி நிலவியது. ஹர்ஷாவிற்கோ அவர்களையும் அவர்களின் பேச்சுக்களையும் கேட்கவே பிடிக்கவில்லை.

வெறுப்பாக ஒரு ஓரம் சென்று நின்று விட்டாள். ஒரு பக்கம் தன் பெற்றோர் வந்திருந்தவரிடம் அன்பாக பேசுவதையும் மறு பக்கம் தனியாக ஒதுங்கி நின்ற ஹர்ஷாவ

...
This story is now available on Chillzee KiMo.
...

தெரியாதா பேசாம உட்கார்ந்திருக்கான், நான் ஜூஸ் கேட்டும் கொண்டு வராம இருக்கானே முதல்ல இவனை வெளிய விரட்டுங்கஎன சொல்ல அவளது தந்தைக்கு பெரிதாக தெரியவில்லை அவரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.