Page 29 of 35
அன்பாக அழைத்தார்
”வாங்கண்ணா வாங்க” என அவர் அண்ணா என அழைக்கவும் மகேஸ்வரனுக்கு ஒரு திருப்தி நிலவியது. ஹர்ஷாவிற்கோ அவர்களையும் அவர்களின் பேச்சுக்களையும் கேட்கவே பிடிக்கவில்லை.
வெறுப்பாக ஒரு ஓரம் சென்று நின்று விட்டாள். ஒரு பக்கம் தன் பெற்றோர் வந்திருந்தவரிடம் அன்பாக பேசுவதையும் மறு பக்கம் தனியாக ஒதுங்கி நின்ற ஹர்ஷாவ ... தெரியாதா பேசாம உட்கார்ந்திருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...