Page 26 of 35
சூர்யாதான் நொந்துப் போனான். அமைதியாக சாப்பிட்டு முடித்தான். ரத்தினமும் கடைக்கு கிளம்பிய நேரம் சூர்யாவிடம்
”இன்னிக்காவது கடைக்கு வாடா, அங்க வந்து முதலாளியா நீ உட்கார்ந்தா எனக்கு சந்தோஷமா இருக்கும்”
”கண்டிப்பா ஒரு நாள் வரேன்பா ஆனா, அந்த நாள் இன்னிக்கு இல்லை நான் வீடல இருக்கேன் ஏதாவது புடவை ... த்தை வாங்கிக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா நீ ஆம்பளை பிள்ளைன்னா சட்டை பாக்கெட்ல பணம் இருக்கனும்ல காலி பாக்கெட்டோட இருக்காத இந்தா இந்தா” என சொல்லியதோடு அவரே தன் சட்டை