(Reading time: 61 - 121 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

அவரின் கையில் இருந்த பாத்திரங்களை கண்ட சூர்யாவோ அவசரமாக எழுந்து அவரிடம் சென்று பாத்திரங்களை வாங்கி தரையில் வைத்தான்

ஏம்மா என்னை கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பேன்ல ஒத்தாளா நீயே எல்லாம் செய்யனுமா என்ன, நான்தான் இருக்கேன்லஇப்படியா எல்லாத்தையும் கொண்டு வருவ ஒவ்வொன்னா கொண்டு வந்திருக்கலாம்ல எதுக்கு இப்படி கஷ்டப்படறம்மா

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கற ஆசைக்கு அவள் இப்பவே வரணும்” என சரஸ்வதி சொல்ல ரத்தினமோ

உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் சரஸ்வதிஎன சொல்ல இருவரின் பேச்சைக் கேட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.