Page 4 of 6
எல்லாவற்றிற்கும் ஏவி அவர்களை முடுக்கிவிட்டு, கல்யாண வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.
மணமக்களுக்கு மேடையில் சடங்குகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் வந்திருந்தவர்களுக்கு திருமண விருந்தும், சாப்பிட்டு முடித்தவர்களுக்கு தாம்பூலப்பை கொடுப்பதற்கும் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர்கள் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் ... ர்த்தாள். கலக்கத்துடன் சாந்தி நின்றிருந்தாள். "தேவி." குரல் நடுங்க அவள் அழைக்க தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிரிக்க முயன்றாள் தேவிகா.
This story is now available on Chillzee KiMo.
...