Page 6 of 6
அறைக்கு அழைத்து வரவில்லையோ?
கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். அவளிடம் என்ன பேசுவதென்று யோசிக்க அவனுக்கு அவகாசம் தேவை. யோசித்தவாறே கட்டிலில் அமர்ந்தவன் கண்களில் அது பட்டது.
அது அன்று காலையில் காஞ்சனா கழுத்தில் அவன் கட்டிய புத்தம் புது தாலி. அதன் கீழே ஒரு தாள் படபடத்தவாறு இருந்தது. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று ப ... ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page
This story is now available on Chillzee KiMo.
...