(Reading time: 21 - 41 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

முதலில் அவள் என்ன சொல்லவருகிறாள் என்று புரியாமல் முழித்தவன் அவள் சொன்னது புரியவும் "அடிப்பாவி...வாலு...கொஞ்ச நேரத்துல என்னை கதி கலங்க வெச்சுட்ட...உன்னை...அப்பறம் கவனிச்சுக்கிறேன்"அலுவலகம் ஆயிற்றே ஒன்றும் செய்ய இயலாமல் சொன்னான் ரவி.

விளையாட்டாக சொன்னாலும் ரவிக்கு உண்மையிலேயே சந்தோஷமும் இனி அவள் தனக்கானவளாக நிறைய தூரம் இல்லை என்ற நிறைவும் இருந்தது.

அவ்வப்போது

...
This story is now available on Chillzee KiMo.
...

." பிருத்வி ரவியின் கையை குலுக்கி வாழ்த்த "தேங்க்ஸ் டா மச்சான்...எங்க வீட்ல ஆல்ரெடி எல்லாருக்கும் தெரியும் சோ வீட்ல பேசி இந்த வீக் ஆனந்தி வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்..."என்றான் ரவி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.