Page 4 of 11
குழம்பி கொண்டவள் அவனிடம் எதுவும் எதிர் கேள்வி கேட்கவில்லை.
அவள் அவன் பேசுவதன் அர்த்தம் புரியாமல் விழிக்க, அவளின் அந்த அப்பாவியான முகமும் அந்த அகன்ற விழிகளும் அவளின் பஞ்சு போன்ற மிருதுவான பால்வண்ண கன்னங்களும் அந்த சிவந்த இதழ்களும் அவனை மயக்கியது. அது அவனை அவளருகே அழைப்பது போல இருந்தது. சட்டென தன எண்ணம் போகும் போக்கை உணர்ந்தவன் தன்னுடைய கையால் தலையை தட்டி கொண்டான் உத
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் ரவியும் இணைந்து அமர்ந்திருக்கவுமே கொஞ்சம் சந்தேகத்திலேயே போன வெண்ணிலா இருவரும் விஷயத்தை சொல்லவும் சந்தோசத்தில் குதித்தாள். உண்மையாக தங்களுக்காக அவள் மகிழ்வதை கண்ட இருவருக்குமே மகிழ்ச்சியாக