Page 11 of 11
"இல்லைம்மா. நான் தனியா தான் வந்தேன் டிரைவர் பையன் வெளிய இருப்பான்" என்றவர் மெல்ல எழுந்து நின்றார். அதற்குள் அங்கிருந்த பாத்திரம் மற்றும் அவரின் பொருட்களை எல்லாம் தேநிலா எடுத்து கொண்டு வந்து தந்தாள்.
"சரிம்மா ரொம்ப தேங்க்ஸ். நான் கிளம்பறேன்" என்றவரிடம் "ஆண்டி நான் கொண்டு வரேன் கார் வரைக்கும். தனியா போக வேண்டாம் " என்றவள் முருகேசனிடம் சொல்லிவிட்டு அவருடன் நடந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Mudhan mudhalil paarththen story main page