(Reading time: 21 - 41 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"பொன்னும் பையனும் நல்லவங்களா இருந்தா பெத்தவங்களுக்கு சம்மதம் சொல்ல என்ன பிரச்சனை" சிவகாமி சொல்ல, வெண்ணிலா மனதிற்குள் படபடத்தது.

"அக்கா அங்க பிரசாதம் கொடுக்கறாங்க நான் போயி வாங்கிட்டு வரேன்" அழகு நிலா சொல்ல, "இரு இரு நான் போயி வாங்கிட்டு வரேன்" என எழுந்தாள் வெண்ணிலா.

யாரோ ஒரு பெண்மணி அங்கிருந்தவர்களை எல்லாம் அழைத்து பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

டி கேட்க, "ஒன்னும் இல்லம்மா.கொஞ்சம் ப்ரெஷர் அதிகம் ஆயிருக்கும்.வேற ஒன்னும் இல்லை. காலைல எடுத்துக்கற டேப்லெட் எடுத்துக்கல அதான்." என்றவரிடம் "கூட யாரும் வரலையா ஆன்டி?"என்றாள் வெண்ணிலா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.