Page 15 of 21
ஹர்ஷாவின் கோப பார்வையை தாங்க இயலாத மகேசு அவளிடம் சென்று கெஞ்சினார்
”சாரிம்மா சாரி சாரி வீட்லயே இருந்தேனா போர் அடிச்சது அதான் அப்படியே வெளிய போய் வந்தேன் கொஞ்சம் தாமதமாயிடுச்சி சாரிம்மா” என சொல்ல அவளோ சூர்யாவைப் பார்த்து முறைத்தாள் அவனோ
”எதுக்கு என்னை முறைக்கற ராஜகுமாரி நியாயமா பார்த்தா நான்தான் உன்மேல கோபப்படனும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த பொருள்ல இருந்துதான் வருது போல இருக்கே, இப்படி சத்தம் போட்டா நான் எப்படி தூங்கறது நாளைக்கு புது ஆபிஸ்க்கு போய் வேலையில சேரனுமே, என்ன செய்யலாம் சூர்யாகிட்ட