தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 02 - ராசு
காலையில் காஞ்சனாவின் கழுத்தில் கட்டிய தாலியை ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறுகையில் அவள் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருந்த கடிதத்துடன் தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் செய்வதறியாமல் திகைத்து நின்றான் ராஜ்பரத்.
அப்படியே சோர்ந்து கட்டிலில் அமர்ந்துவிட்டான்.
அவனுடைய வாழ்வில் நடந்ததெல்லாம் அவனது தந்தை ராம்மோகனுக்குத் தெரியாது. அதனால் அவர் மகனின் திருமணம் குறித்து மகிழ்ச்சியில் இருப்பார். தாய் தேவிகாவிற்கு எல்லாம் தெரியும். அவள் இந்தத் திருமணம் முடியும் வரையிலுமே நிம்மதியற்றுத்தான் இருந்தாள்.
இப்போது போய் இந்த விசயத்தை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக்கையையும் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே அவள் கணவனால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு நடைபிணமாக நடமாடிக் கொண்டிருக்கும் அவளைத் தானும் வருத்த விரும்பவில்லை தேவிகா.