Page 9 of 10
மாற்றாந்தாய் என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்ட தேவிகாவை வேதனையுடன் பார்த்தார் ராம்மோகன்.
"அம்மா தேவி. இப்படி எல்லாம் பேசாதே. அவன் உன்னோட மகன். நீ அவனுக்கு எந்தக் கெடுதலும் பண்ணலை. பரத் தான் மகிழ்ச்சியா இருக்கிறதா சொல்றானே? அப்புறமும் ஏன் அலட்டிக்கிறே?"
அவள் காதில் எதுவுமே ஏறவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் முகத்தில் நிலைத்தன.
"மாமா."
"அம்மா தேவி. சொல்லும்மா. வீணா கலங்காதம்மா. நீன்னா எங்க ரெண்டு பேருக்கும் உயிர்மா.