Page 2 of 10
அதனால்தான் நிச்சயித்தபடியே திருமணம் நடக்கட்டும் என்று தேவிகா விரும்பினாள். அவளால் முடிந்த மட்டும் மகனின் வாழ்க்கையை சீர் செய்ய முயற்சி செய்தாள்தான்.
காஞ்சனா பழகுவதற்கு அந்த மோகனா மாதிரியில்லை. அவளும் நடந்ததை அறிந்திருப்பாள். அதனால் அவள் அணுசரித்து நடந்து கொள்வாள்.
அந்த நம்பிக்கையில்தான் அவள் இந்தத் திருமணத்தை நடத்துவதி
...
This story is now available on Chillzee KiMo.
...
காரணம் எனும்போது சாந்தியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகள் இப்படி ஒத்தையாக நின்றுவிடுவாள் என்று தெரிந்திருந்தால் அவள் அப்படி வெறுப்பை வளர விட்டிருக்க மாட்டாள்.