(Reading time: 20 - 40 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

வாய்ப்பே இல்லை எனும் போதுதான் காஞ்சனாவை மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும் முடிவிற்கு வந்தாள் தேவிகா. சொல்லப் போனால் பார்ப்பதற்கு காஞ்சனா மோகனாவை விட அழகாகயிருந்தாள். ஆனால் தனக்கு முதலிலேயே ஏன் காஞ்சனாவும் சாந்தியின் மகள் என்று தோன்றாமல் போயிற்று என்று தன்னையே நொந்து கொண்டாள்.

நடந்ததை நினைத்து இப்போது யோசித்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோ

...
This story is now available on Chillzee KiMo.
...

வே எனக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் என்னால் சமாளிக்க முடிந்தது. கவலைப்பட்ட உங்கம்மாவிடம் என் மனதை தெளிவாகக் கூறிவிட்டதால் அவர்கள் என் தங்கையிடம் பேசினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.