Page 3 of 10
"நான் பெத்ததில் ஒருத்தி நல்லவள். இன்னொருத்தி மற்றவர்களின் மனதைப் பற்றி கவலைப்படாதவளாகவே வளர்ந்துவிட்டாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை தேவி. என்னை மன்னித்துவிடு. எனக்காக யோசிக்க வேண்டாம். நீ வேறு இடம் பார்த்துக் கொள்." என்று சாந்தி அவளிடம் அழத்தான் செய்தாள்.
ஆனால் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த மகள்கள் இருக்கிறார்கள் என்பதையே அவள் மறந்துவிட்டாள். அப்படி அவள் மறந்தது விதியின் சதியா?
கடைசியில் மோகனாவைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற மகனின் விருப்பம் நிறைவேற