Page 7 of 10
"பரத். காஞ்சனா ரொம்ப நல்ல பெண். தங்கைக்கு தன்னுடைய வாழ்க்கையை விட்டுத்தர தயாரானாள். அவள் மனதை வருத்தியதற்கான தண்டனையை நான் அனுபவிச்சுட்டேன். அந்த மோகனா அவ அக்கா மாதிரி இல்லை."
என்று அவன் காஞ்சனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பேசியபோது தேவிகா அவனிடம் சொல்லியிருந்தாள்.
மோகனாவைப் பற்றிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அலைபேசியில் அழைக்க வேண்டும். பதட்டமானான். உடனே அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் வைத்தான்.
"அப்பா." பதட்டத்துடன் அழைத்தான்.