Page 22 of 27
கேட்டதும் சரசுதான் வெளியே வந்து பார்த்துவிட்டு ஹர்ஷாவிடம் சென்றார்
”வாம்மா வா வா களைச்சி போய் வந்திருப்ப உனக்கு என்ன வேணும் சொல்லு காபி சாப்பிடறியா இல்லை ஜூஸ் போட்டுத் தரவா” என கேட்க அவளோ
”காபி” என்றாள்
அவரும் உடனே வீட்டுக்குள் செல்ல ஹர்ஷா மட்டும் தன் தந்தை செய்யும் வேலையை கவனிக்கச்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ இது வேறயா” என சொல்லிக் கொண்டே வந்தான். அவன் வரவும் மகேஸ்வரன்
”என்னப்பா நீ பாட்டுக்கு என்னை விட்டுட்டுப் போயிட்டியே”