Page 16 of 29
அனைவரும் கவனித்தனர் முக்கியமாக எம்டி அவள் மீது வைத்த பார்வையை எடுக்கவேயில்லை எப்படியாவது அவளை தன் வழிக்கு கொண்டு வர திட்டம் தீட்டினான். இதில் நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. வீட்டிலோ மகேஸ்வரன் புலம்பிக் கொண்டிருந்தார்.
”பார்ட்டிக்கெல்லாம் அவள் போனதில்லை, திடீர்ன்னு பார்ட்டிக்கு போயிருக்காளே என்னாச்சின்னு தெரியலை ரொம்ப நே ... இருக்க வேண்டும் என நினைத்து விலகி செல்ல அவனோ விடாமல் அவளிடம் பேச வர அவளுக்கு அச்சமாக இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
இப்போது அவளுக்கு துணையாக அங்கு யாருமே இல்லை, தனக்கு உதவி செய்யவும் அட