Page 12 of 32
புள்ளைவளும் சைக்கிள் ல வராளுங்க இல்ல.. அவளுங்க கூடவே என்ற பேத்தியும் போய்ட்டு வரட்டும்.. “ என்று தன் மகனிடம் சொல்லி அவளுக்கு தனியாக சைக்கிளை வாங்கி கொடுக்க சொல்லிவிட்டார் கன்னியம்மா...
அதை கேட்டு தங்கத்திற்கு பத்தி கொண்டு வந்தது.. வழக்கம் போல சிங்காரம் பார்வையால் கெஞ்சி அவளை அடக்கி விட்டான்..
முதல் ஒரு வாரம் சிங்காரம் தன் மகளை பள்ளியில் கொண்டு வந்து விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் இருவரும் அத்தை மகள் மாமன் மகன் என்றும் ஒருவர் மீது மற்றவர் பாசமாக இருப்பதும் அந்த பள்ளியிலும் தெரிந்ததால் அவர்களை போல தங்களுக்கு இல்லையே என்று பொறாமையுடன் பார்த்தனர் பலர்..