(Reading time: 55 - 109 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

விருப்பத்துடன் செய்தான்..

அப்படி சிறுவயதில் இருந்தே உழைத்ததாலும் கண்ணம்மா சத்தான உணவை போட்டு வளர்த்ததாலும் அவனும் கிடுகிடுவென்று  வளர்ந்து பனைமரத்தில் பாதியாக நின்றான்....

உருண்டு திரண்டிருந்த கால்களும் சிறு வயதிலயே ஏர் கலப்பையும் மம்முட்டி கம்பையும்  புடித்த கைகள்  உடற்பயிற்ஸி செய்யாமலே இறுகி போய் திரண்டிருந்தன...

பதினாறு வயதிலயே பெரிய ஆண்மகனாக வளர

...
This story is now available on Chillzee KiMo.
...

..... என்று ராகமாக இழுத்தவாறு உள்ளே சென்றாள்..

அங்கிருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்த நளன் அவளை கண்டதும் அந்த பைப் ஐ அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.