Page 16 of 32
ஆனால் இன்னும் வெளி உலகம் தெரியாத சிறு பிள்ளையாக கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் வளைய வருபவள்..
தன் மாமன் மகன் வளர்ந்து பெரியவனாக, மீசை நன்றாக முளைத்து ஆண்மகனாக நின்ற பொழுதும் அவள் கண்ணுக்கு இன்னும் அவள் சீண்டி விளையாடும் அவள் மாமன் மகன் ஒட்டடகுச்சி நளனாகத்தான் தெரிந்தான்..
அதனாலயே அவள் பேச்சிலும் பழக்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை.. இன்னும் குழந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை உனக்கு புடிக்கலையா? “ என்று கோபமாக ஆரம்பித்து அழுகையில் முடிக்க நளனுக்கோ கஷ்டமாகி போனது..
அத்தனை பேர் முன்னிலையில் அவள் அவனை அடித்தது கூட பெரிதாக தெரியவில்லை..