Page 17 of 32
அவள் கண்ணை கசக்கி அழவும் அவனால் தாங்க முடியவில்லை..
உடனே பதறியவன்
“ஹே தயா.. அழுவாத டீ.. எல்லாரும் பார்க்கறாங்க பார்... “ என்று சொல்லியவாறு அவள் கை பிடித்து அவளை வகுப்பறையில் இருந்து அழைத்து வந்தவன் அருகில் இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்து சென்று அவளை அமர வைத்து அவள் கண்ணை துடைத்து விட்டான்....
“தயா... நான் இப்ப ப்ளஸ் டூ படிக்கறேன் இல்ல.. நிறைய படிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று அவன் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சியவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு சிட்டாக பறந்து இருந்தாள் அவள் வகுப்பறையை நோக்கி...
நளனோ பேயறைந்த மாதிரி சிலையாக நின்றான்....