(Reading time: 35 - 70 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

என் வீட்டுக்காரர் வந்தா அவரும் நானும் இங்க தங்க வசதியாயிருக்கும்” என சொல்லவும் அசோகன் தாட்சாயிணியை மட்டும் அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான்.

அறைக்குள் நுழைந்த உடனே அசோகன் முன்பு நின்று ஓவென அழுதாள் தாட்சாயிணி. அவளின் இந்த திடீர் செயலால் பதட்டமடைந்த அசோகனும்

என்ன செய்ற நீ அழாத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

அசோகா ப்ளீஸ் நீங்க இல்லைன்னா நான் செத்துடுவேன்” என அழவும்

போய் சாவுஎன திட்டிவிட்டு கைகளை உதறிக் கொண்டு வெளியே சென்றான் அசோகன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.