Page 4 of 19
அவளது அழுகை படிக்கட்டு வரை அவனது காதை எட்டியது. காதை பொத்திக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் எதையோ யோசித்துக் கொண்டே கால் போன போக்கில் நடந்தவன் கோயிலில் சென்று நின்றான்.
கவலையை ஆற்றிக்கொள்ள கோயிலுக்குள் சென்றவன் கடவுளை வேண்டிவிட்டு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தாட்சாயிணி பற்றியே யோசித்துக் கொண்டிருக்க அந்நேரம் அங்கு வந்த அவனது தம்பி குமார்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்காரே ஒரு நிமிஷம் நான் தூரம் போனாலும் கத்துவாரு. அவர் கண்ணுக்கு எதிர்லயே நான் இருக்கனும் இரு என்னன்னு கேட்டுட்டு வரேன் நீ என்ன பண்ற தாட்சாயிணியை பார்த்துக்க மறுபடியும்