Page 24 of 53
“ஏன் ? என்னை பார்த்தா பயமா இருக்கா? என்னையும் அந்த கங்காதரன் பொறுக்கி மாதிரி நினைச்சிக்கிட்டியா? உன்னை நான் பெண் கேட்டு வந்தது பிடிக்கவில்லை என்றால் நேராக வந்து என் சட்டையை பிடித்து ஓங்கி பளார்னு ஒரு அறை விட வேண்டியதுதான..
அதை விட்டுட்டு எதுக்கு இப்படி ரூமுக்குள்ள உட்கார்ந்து அழுது கிட்டு இருந்த.. பொண்ணுங்க எப்பவும் தைரியமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்துக்காக.. முதல் காரணம் மணுக்குட்டி..
வறண்ட பாலைவனமாக இருந்த என் வாழ்வில் மழைத்துளியாய் வந்து சேர்ந்து என் மனதுக்குள்ளும் சந்தோசத்தை துளிர்க்க வைத்து பாலைவனத்திலும் பூ மலர வைத்து என்