Page 25 of 53
மனதையே பூந்தோட்டமாக மாற்றியவள் மணுக்குட்டி..
அவளை என் கையில் ஏந்திய நேரம் என்னுள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு...
அவளும் பிறந்தவுடனே என்னை பார்த்து பயந்து அலறாமல் என் முகம் பார்த்து சிரிக்க அந்த சிரிப்பு ஒன்றே என்னை மனிதனாக மாற்ற புள்ளியை வைத்தது..
அதன் பிறகு என்னை அறியாமலேயே மனம் மணுக்குட்டி யை சுத்தி சுத்தி வந்தது.. அதனால்தான் அத்தை என்னை அடிக்கடி இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
கங்காதரன் என்னை பார்த்து உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டதும் சட்டப்படி அவன் நடவடிக்கை எடுக்க போவதாக சொன்னபொழுது முதலில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்..