Page 25 of 25
இவள் எங்கிருந்து வந்தா சொல்லுங்க மாமா”
”ஆதிபா” என செந்தமிழ்நம்பி பாவமாக அழைக்க அவரது பெண் மீனாட்சி வந்தாள்
”அப்பா அத்தான் சொல்றது சரிதான் நீங்க இங்க இருந்தது எதுக்காக தாத்தாவுக்காகத்தானே அவரே இறந்துட்டாரு அப்புறம் அம்முவுக்காகத்தானே இப்ப அவளையும் நம்ம வீட்டுக்கு மருமகளா மாத்திக்க முடியாது. இனி எதுக்கு இங்க இருக்கனும் வாங்கப்ப ... -align: center;">Go to Kandathum kadhal story main page
This story is now available on Chillzee KiMo.
...