Page 12 of 26
அந்நேரம் ஒலிப்பெருக்கியில் தகவல் கேட்டதும் தனக்கான பிளைட்டில் ஏறச் சென்றான் யுவன் அவனுடனே பாடிகார்ட்ஸ்சும் பிஏ மற்றும் மேனேஜரும் உடன் சென்றார்கள்.
அங்கு பிளைட்டில் ஏறிய அருளாளனும் யுவராஜனும் சென்னையில் வந்து இறங்கினார்கள்.
இதில் யுவராஜன் வரும் செய்திக் கேட்டு உள்ளுர் பிரமுகர்கள் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தார்கள்.
அவனின் ஒரு ஓரப் பார்வை போதும் தங்களின
...
This story is now available on Chillzee KiMo.
...
குமரன் நடந்து வந்தார், சோர்வாக இருந்தார் பயணக்களைப்பு அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
ஆக இவர்கள் புடை சூழ வந்தான் யுவன் அவனுக்கு நேர் எதிராகத்தான் அருளின் குடும்பம்,